முருகன் அடியார்களே!
ஸ்ரீ சிவசக்திக்குமரன் ஆலயத்தின் திருப்பணி, மற்றும் பொதுச்சேவைகளில் பங்கு பற்ற விரும்பும் அடியார்கள்: தாங்கள் செய்யவிரும்பும் காணிக்கையை மாதச்சந்தாவாக செலுத்துவதற்கான வசதிகளை ஆலயம் செய்துள்ளது. அதாவது செய்ய விரும்பும் காணிக்கையை சந்தாவாக மாதாமாதம் வங்கி மூலம் செலுத்தலாம் .
திருப்பணிகளிலும் மற்றும் ஆலயத்தால் செய்யப்படும் பொதுச் சேவைகளிலும் பங்கேற்க விரும்பும் அடியார்கள் தயவுசெய்து ஆலயத்துடன் தொடர்பு கொண்டு சந்தா படிவத்தை பெற்று, நிரப்பி ஆலய நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்து திருப்பணிக்கு மென்மேலும் உதவிசெய்து குமரனின் பேரருளை பெறும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்....
நன்றி
ஸ்ரீ சிவசக்திக்குமரன் ஆலயத்தின் திருப்பணி, மற்றும் பொதுச்சேவைகளில் பங்கு பற்ற விரும்பும் அடியார்கள்: தாங்கள் செய்யவிரும்பும் காணிக்கையை மாதச்சந்தாவாக செலுத்துவதற்கான வசதிகளை ஆலயம் செய்துள்ளது. அதாவது செய்ய விரும்பும் காணிக்கையை சந்தாவாக மாதாமாதம் வங்கி மூலம் செலுத்தலாம் .
திருப்பணிகளிலும் மற்றும் ஆலயத்தால் செய்யப்படும் பொதுச் சேவைகளிலும் பங்கேற்க விரும்பும் அடியார்கள் தயவுசெய்து ஆலயத்துடன் தொடர்பு கொண்டு சந்தா படிவத்தை பெற்று, நிரப்பி ஆலய நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்து திருப்பணிக்கு மென்மேலும் உதவிசெய்து குமரனின் பேரருளை பெறும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்....
நன்றி
Keine Kommentare:
Kommentar veröffentlichen